Saturday, April 12, 2014

"நபிவழி தொழுகையும்,அதன் நன்மைகளும்" _தாராபுரம் 6வது வார்டு கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6வது வார்டு கிளை யின் சார்பாக 11.04.2014 அன்று சின்னபள்ளிவாசல் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சல்மான் அவர்கள் "நபிவழி தொழுகையும்,அதன் நன்மைகளும்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

No comments: