Monday, April 14, 2014

"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" _காலேஜ் ரோடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை சார்பாக   13.04.2014 அன்று    "இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது. 

  



 

பிறமத மற்றும்  பிறகொள்கை சகோதர சகோதரிகள்  கலந்துகொண்டனர்.  இஸ்லாம் மார்க்கம் குறித்தும், முஸ்லிம்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்கள் கேட்ட  கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர். சகோ.செய்யது இப்ராகிம்

அவர்கள் ,தெளிவான பதில் மூலம் சத்திய இஸ்லாத்தினை  எடுத்துரைத்தார்.




 இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான இஸ்லாமிய சகோதர  சகோதரிகளும்  கலந்து கொண்டனர்.



கலந்து கொண்ட பிற சகோதர சகோதரிகளுக்கு   "மாமனிதர் நபிகள் நாயகம்- 25 ", இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் -25, மனிதனுக்கேற்ற மார்க்கம் -25 ஆகிய புத்தகம் மற்றும் DVD 25 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சி கிளை சகோதரர்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட சகோதரர்களின்  ஒத்துழைப்புடன் சிறப்பாக  நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்...



No comments: