Sunday, April 20, 2014

பிறமத சகோதரர். பிரபு க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் " வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 19.04.2014 அன்று பிறமத சகோதரர். பிரபு  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  "மனிதனுக்கேற்ற மார்க்கம் "   புத்தகம்  இலவசமாக வழங்கப்பட்டது 

No comments: