Sunday, April 20, 2014

உலக அழிவு பற்றிய ஆய்வும் குர்ஆன் வசனங்களும் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 19.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "உலக அழிவு பற்றிய ஆய்வும் குர்ஆன் வசனங்களும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: