Sunday, May 25, 2014

"பேச்சாளர்கள்கடைபிடிக்கவேண்டியவை" _"பேச்சாளர் பயிற்சி முகாம் நிறைவு" நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக
கடந்த 02.03.2014 முதல் 18.05.2014 வரை பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து 10 வாரம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது..

 மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் மற்றும்
மாவட்ட பேச்சாளர் சகோ.யாசிர்(மலேசியா) ஆகியோர் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்தினார்கள்.
25.05.2014 அன்று பெரிய கடைவீதி மர்கசில் "பேச்சாளர் பயிற்சி முகாம் நிறைவு" நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநிலபொருளாளர்.சகோ.M.I.சுலைமான் அவர்கள் கலந்துகொண்டு "பேச்சாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்....

No comments: