Wednesday, June 11, 2014

பித்அத்தும் பராஅத்தும் _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 09.06.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. தவ்பீக் அவர்கள்  "பித்அத்தும் பராஅத்தும்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....

No comments: