Friday, June 27, 2014

நல்லூர் கிளை சார்பாக தாயத்து அகற்றம்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 21.06.14 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் தாயத்து அகற்றம் செய்து அழைப்புப்பணி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நல்லூர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 26.06.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.    இதில் சகோ.ராஜா உரையாற்றினார். இந்த உரையை மக்கள் கேட்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, June 26, 2014

"காலத்தை ஏசாதீர்கள்" யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 26.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "காலத்தை ஏசாதீர்கள்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிக்கல் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.9561/=(+) 3000/= மதிப்புள்ள தங்க நகை நிதியுதவி _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 26.06.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.9561/=(+) 3000/= மதிப்புள்ள தங்க நகை ஆகியவை    நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"நண்பர்கள்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 26.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்  "நண்பர்கள்" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.

சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Wednesday, June 25, 2014

"ரமலானில்தான் திருகுர்ஆன் அருளப்பட்டது" யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 25.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "ரமலானில்தான் திருகுர்ஆன் அருளப்பட்டது"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"நம்பிக்கை கொண்டவர்கள்" ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 25.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்  "நம்பிக்கை கொண்டவர்கள்" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அல்குர்ஆன் 9:71: நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

"நோன்பின் ஒழுக்கங்கள்" _கோம்பை தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பை தோட்டம் கிளை சார்பாக    24.06.2014  அன்று முதல் வீதியில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ராஜா  அவர்கள் "நோன்பின் ஒழுக்கங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய
ன்பெற்றனர்...

"நட்பு" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்,ஹதிஸ் வகுப்பு


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 24.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "நட்பு" எனும் தலைப்பில் குர்ஆன்,ஹதிஸ் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"நோன்பின் ஒழுங்குகள்" _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பை தோட்டம் கிளை சார்பாக    23.06.2014  அன்று பழகுடோன் பகுதியில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "நோன்பின் ஒழுங்குகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய
ன்பெற்றனர்...

பெரியகடை வீதி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்


டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளையின் சார்பாக கடந்த 24.06.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் ரமலானின் சிறப்புகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

டிஎன்டிஜே திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 17-6-2014  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் நோன்பின் சிறப்பு  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 16-6-2014  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் ரமழானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
 அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, June 24, 2014

53 யூனிட் இரத்த தான முகாம்_ வெங்கடேஸ்வராநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா   நகர்  கிளை  சார்பில் 22.06.2014 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனை உடன் இணைந்து  இரத்த தான முகாம்  நடைபெற்றது. 


 


கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது பொது மக்களும்    ஆர்வமுடன் கலந்து கொண்டு    53    யூனிட்   இரத்தம்    தானம்  செய்தனர். 
அல்ஹம்துலில்லாஹ் ....

ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் உப்பு தோட்டம் இரண்டாவது வீதி பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 60 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

"தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" _ 1000 நோட்டீஸ்கள் விநியோகம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக  20.06.14 அன்று இந்து பத்திரிகை வெளியிட்ட நாட்டில்  நடைபெறும் குண்டு வெடிப்பின் செய்தியை "தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" எனும் தலைப்பில்  நோட்டீஸ் அடித்து  பொது இடங்களிலும் கடை வீதிகளிலும் மற்றும்  ஜும்ஆ தினத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும்   1000  நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் உப்பு தோட்டம் முதல் வீதி பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 60 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

"புகை,மதுவின் தீமைகள்" _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை சார்பாக    22.06.2014  அன்றுநகரின் முக்கிய இடமான ஜாமியா மஸ்ஜித் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சேக்பரீத்   அவர்கள் "புகை,மதுவின் தீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய


ன்பெற்றனர்...

"இஸ்லாத்தில் இல்லாத 786" _யாசின் பாபு நகர் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 23.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "இஸ்லாத்தில் இல்லாத 786"  எனும் தலைப்பில் குழந்தைகளுக்கு பயான் நடத்தினார்கள். சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ரமலான்" _S.V.காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 22.06.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ஷாபாமா அவர்கள் "ரமலான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்..

அல்ஹம்துலில்லாஹ்